Sunday, November 27, 2011

உயிர்

மேகமகள் வெள்ளிமலர் உத்தரவு 
அடர்வனப் பூங்கா என் நிற 
துண்டு மர இருக்கை நேர் வந்தேன் 
பின்னோர் நெடு மரத்து  உச்சியில் 
வாண்டாய் மந்திக் கூட்டம்  ஆடும் 
தொடை  கண்ணப் பாலம் எழுப்பிய 
பிதாமகனாய் விழிமூடிய ஒருவன் 
அமர்ந்தான் கால் முன் சிறுகுட்டை 
முகம் விளங்கியது ஏனோ வாட்டம்?
பேரிடி அல்ல! : அதன் ஒலியால்!!,
திறந்தவன் விழியில் ஒரு துளி
மீனாய் அடையவும் மனையே ,
வனம் படித்து இனம் படித்து இறுதியில் 
அவன் மனமும் படித்தேன் ஒரு கேள்வி 
அறுகனதிற்கு வெடி மறப்பாய் ஏன்?
ஒரு கனதிற்கோ உயிர் துறப்பாய்!!
விழியொளி சிறுமுருவலோடு பதில் 
நீயார் எங்கிருந்து இவ்வொலி?
கருநிறதிருந்தும் தெரியலையோ? 
பாவம் !! அகன்றேன்  என் பேர் புகை!!!!!!!!!!!!!!!!!!!
 

0 comments:

Post a Comment