Tuesday, November 29, 2011

அன்றிரவு

அடங்காத ஆசைகள் அசைந்தாடும் வேலைகள்,
சடம் மட்டும் வெளியில் அடி! ஆவி உன்னில் உருகுதடி !!
தொடாத இடமென்ன தொட்டுவிட்ட உச்சத்தைகேள் !!
படாத ஒளியெல்லாம்!! என்னோடு பாய்ந்து விட துடிக்குதடி !!!!!!!!!!!!!!






0 comments:

Post a Comment