Wednesday, November 30, 2011

சுகம்

குளிர் தென்றல் கோவையிலே! சாரல் மழை வீசையிலே!
ஒளிர் திங்கள் வேளையிலே! தூங்குதமிழ் புத்தகம் போல்,
மிளிர் விழிகள் மூடுவதேன்? மிடுக்கை நான் பேசியிலே!
தளிர் நாவின் அசைத்தலிலே, சீதக்காற்றை தந்திடுதோ??????

0 comments:

Post a Comment