Friday, June 6, 2014

Times Of India=கூட்டிக் கொடுக்கும் புதுயுக மாமா!!


இளநெஞ்சே வா!
                                      " 90 minutes greater than 24 hours.the news hour with arnab goswami extending for one and half an hour crosses the viewership of 24 hours viewership of other indian english channels"

சமீபத்தின் times now இன் பெருமை பீத்த கலயம் இது தான்.

அந்த குழுமத்தில் இருந்து வரும் நாளிதழ் times of india . bennett,coleman தான் முதலாளி .

இவரே நவயுக மாமா ஆவார்..ஏன் தெரியுமா ?
கீழே உள்ள படங்களை நன்றாக உத்து பாருங்கள்.


என்னனு தெரியலையா , அடுத்தப் படத்தப் பாருங்கோ!




அதாவது:
              Times of India வரி விளம்பர பகுதியில்,விபச்சாரிகளின் தொடர்பு எண்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

இதில் டிக் அடித்திருக்கும் விளம்பரத்தை இதோ  காணுங்கள்......, அது என்ன இளவென்று!!




அதாவது:
           நவீன விபச்சாரம்.மேல்தட்டு பணக்கார விபச்சாரம்.கூவி அழைப்பது டைம்ஸ் ஒப் இந்தியா எனும் நாளிதழ் பத்திரிகை.





ஆனா பாருங்க ,
அடுத்த ரெண்டாவது பக்கிதிலேயே இப்படி ஒரு செய்தி.




அதாவது:
அகிலேஷ் யாதவ் rapistகளை காப்பாத்துகிறாராம்.
அட அயோக்கிய அக்காங்குக்காங்களா!!!!
அடுத்து பாருங்க,என்ன செய்தி னு,




இது சென்னை டைம்ஸ் இன் பகுதி,











என்னாளும் நெஞ்சே!

..........கடவுள் பாதி,மிருகம் பாதி.அது தான் மனிதன்.என்றால் மனிதனுக்குள்ளே மிருக மூளையும் உள்ளது.

அதற்கு மொழி ஒன்றே!
பசி!!
வயிற்றுப் பசி,காம பசி!

இந்த பத்திரிகை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு!
இன்னும் இது போல் ஊடகங்கள் ஏராளம் .

இவைகள் எல்லாம்  கடவுள் மூளையின் அறிவுப்பசியையா தணிக்கிரார்கள்??????????????


நாராசம் ததும்பும்,நச்சரவின் எச்சம் அன்ன கச்சையற்ற கன்னி சதையைக் கண்ணில் துப்பும் இவர்கள் எல்லாம் தீனிஇடுவது மிருக மூளையின் காமப் பசிக்கன்றோ?????

காம வெறியையும் காட்டி,அல்லது கூட்டி,வேசிஇன் தொடர்பு எண்ணையும் கொடுத்து,நன்னாப் பழகுங்கோனு முழங்கும் அர்னாப் வகையறாக்களைக் கூட்டிக் கொடுக்கும் மாமா என்று அன்போடு அழைப்பதில் தவறென்ன?

வன்மத்தை விதைத்து விட்டு இவர்களே வன்கொடுமைப் பற்றி பேச  யோக்கியதை இருக்கிறதா?


-தேன்

0 comments:

Post a Comment