Saturday, January 24, 2015

வடிகால் இல்லாக் கழனியிது!



அழுகையாகத் தான் வருகிறது .பிறகு வீட்டுக்குள் இருந்த அனைவரையும் அந்த பாம்பு கடித்து செத்துப் போனால் கையறுநிலையில் வேறென் செய.அது ஒரு ராஜநாகம் .

Monday, January 19, 2015

கழுவச் சேர்வை-உண்மை முகங்கள்!

கடவாப் பல்லில் கறித் துண்டு மாட்டிய அவஸ்தையை அனுபவித்ததுண்டா?
பல்லிருப்பவர்களுக்குத் தெரியும் அந்த கொடுமை!