Saturday, July 25, 2015

மூக்கும் முழியும்

இள நெஞ்சே வா!

                         பெண் தேடும் படலம் நிகழும் இல்லங்களில் இவ்வார்த்தைகள் அடிக்கடி கேட்கலாம், கல்யாணத்துக்கும் பிறகு பெண் குழந்தைகள் பிறந்து விட்டாலும் இது ஒரு வகையான போதையான வார்த்தைகளாக அன்னையர் செவிகளில் விழலாம்

மூக்கும் முழியும்

மூக்கு சரி, அது என்ன முழி

முழியோடு இருக்கும் பெண்களைப் பார்த்திருக்கிறீர்களா?

தைரோடாக்ஸிக்கோசிஸ் நோயாளி போலுள்ள இவர்களை எப்படி பெருமைக்கு உருவகமாக்கினர் , அதுவும் பழந்தமிழர், அறிவுக்கும் திறனுக்கும் உச்சாணியாய் விளங்கியவர்களாயிற்றே

உடையார் நாவல் படித்துப் பாருங்கள் .

14 ம் பதிப்பு
பக்கம் எண் : 26
வரி எண் : 15
6,7 ஆம் வர்த்தைகளைப் பாருங்கள்  பதில்  கிடைக்கலாம்